உன் முழு மதியில் முளைத்தெழும் முகப்பருக்கள்...
தென்றல் வருடுகையில் உன் தேகமெங்கும் மின்சாரம் .....
முத்தமிடுகையில் சத்தமிடும் உதடுகள் .....எல்லாம்
மலருடம்பை தென்றல் மணக்கையில் எழுந்த இயற்கை மாற்றங்கலடி ....
...க.வி.முஃஸின்
Monday, 22 December 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment