Thursday 8 January 2009

பாலஸ்தீன மக்களுக்காக ...

என் உள்ளத்திலிருந்து விழித்தெழும் வீரவாத்தைகள் ....
மலரே உன் மௌனத்தால் ..
என் மடி மீது உதிர்ந்து விழுகிறது உன் உயிர் ....
வெறியர்கள் பிஞ்சு இதழ்களை உடைக்கையில் ....
விழும் ரத்தத்தில் என் தேகம் சிலிர்த்து என் இளமை கொதிக்கிறது....
என்று பூமி புஉரிக்கின்றது .......
தேகம் சிலிர்த்து சித்தம் துடி துடித்து ...
ரத்தத்தில் விளையாடும் குழந்தைகள் ஏராளம் அங்கே.
இலையுதிர்காலத்து இலைகளைப்போல் உயிரருந்த உடல்களின் பரம்பல் ஏராளம் ..
தன் முன்னே தன் பிள்ளளைகள் தலையறுந்து கிடக்க தவிக்கும் தாயினது சோகம் ஓராயிரம் ..........
இவ்வாறிருக்க .....
இரும்பு கவசங்கள் அணிந்து இறுமாப்புடன் உயிர்களை நக்கி நகையாடும் ...
இஸ்ரேலிய நாயிகாளின் அனாச்சாரம் அரங்கேருகின்றதே .....
க .வி . முஃஸின்

No comments: