அவள் மலர் விழிகளை பார்த்து ...
அவன் மடி மீது துவண்டு விழுகிறது தென்றல்......
அவள் நாசியை நேசிக்கும் அவன் மீது பாசமான தென்றல்
அவள் பாவி மனதை படம்பிடித்து மூச்சையானதே ....
அதனால் வேதனைப்பட்ட அவன் ...
காதலையிழந்து கடைசியில் கல்லறையானான் .......
...க.வி.முஃஸின் ......
Friday 16 January 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment