Tuesday 20 January 2009

காதல் .......

இதயங்களின் இடப்பெயர்ச்சி ....
உன் இதயத்தில் என் இதயத்தின் குடியேற்றம் .....
மனங்களின் சங்கமம் .....
மனங்கள் சம்மதித்தால் இதயம் இடமாறிக்க்கொள்ளும்....
உணர்வுகளின் பரிமாற்றம் ......

என்னவளே !.....
என் இதயத்தில் புதிதாக மலர்ந்த மல்லிகை மலரடி நீ .....
மல்லிகை இதழ்களில் மடி சாய்த்து உறங்கும் மன்மதன் நான் .....
ஒரு கணம் உன்னை நினைக்கையில் என் உள்ளத்தில் கோடி வார்த்தைகளின் கொண்டாட்டம் ......
கவிஎழுத நினைக்கிறேன் ......
அனால் உன் முகம் பார்க்கவில்லை ..
ஆதலால் முழு மதி பார்த்து முகவரி எழுதுகிறேன் ........
அடி மனதில் உன் பெயரெழுதி இதயத்தால் உன்னை காதலிக்கிறேனம்மா ......
.............கவி.முஃஸின் ..............

No comments: