திருமணத்தால்......
ஒரு நரு மணம் நழுவி நகர்ந்த்தம்மா.....
எம் வீட்டு முற்றதின் வழியாக........
முற்றத்து ரோஜாகளின்.......
முழுமையான சோகம் அவன் எட்டத்தில் விழுந்து.....
ஏழ்மையானதம்மா..........
வீட்டு சுற்றோற்றத்தில்....
உன் கீத்ங்களால் சுருதியான காற்று......
வெளியேறுகையில் வெறுமையானதம்மா.....
உன் மெளண விழிகளை அறிந்து அந்த மோக மலர்கலெல்லாம்......
மகரந்தம் தூவி மனசுகலையிழந்து கொண்டதங் கே.........
தாயழுவது கண்டு...........
தயங்கித் தயங்கி தூரல்கலை........
சிந்திக்கொண்ட சில்லரை மேகங்கள் சினத்தால் துடித்தங்கே.........
ஓர் நாள் இரவு......
எம் இதய சுவர்கலிள் உம் இருவரின் நிழழ்ப்படம்......
நீங்கல் வாழ் நாளில் வளம் பெற வழ்த்துகள்.......
.......க.வி.முஃசீன்......
Tuesday 25 November 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment