உன் முகம் தான் முழு மதிஎன்று ......
முகவரியிட்டுக்கொள்ளும் கர்வமுள்ள கன்னிப்பெண்ணே !
தெரியுதடி உன் ஆணவம் ......
கதிரவன் கதிர்களை உதிர்க்கையில் உன் நடையோடு
நகர்ந்து செல்லும் மெல்லிய கரிய நிழல்களில் .......
...க.வி.முஃஸின் ......
Thursday, 27 November 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment