நட்பு என் இதயத்தை விட்டு நழுவுகையில் ....
வார்தைகள் வெடித்து.....
வன்முறை வளர்ந்தலும்.........
எம் நட்பின் இருபிடம்........
இதயமடா!
என் இதய சுவர்ளில்....
உன் புன்னகை ஓவியத்தின் நிழழ்ப்படம்...........
மொனாலிசாவின் மவ்னம் போல் மலறுமடா.......
ஒரு நாள் இரவு.......
உன் விழிகளில் அருவி ஓட்டம் அளவாயியோட...
என் இதய தேக்கத்தை இறைத்து விட்டயே1.......
நண்பா, , , , , , , , ஆறுயிர் நண்பா..........
Tuesday, 25 November 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment