Tuesday 25 November 2008

காதலில் ஒரு கலவரத்தால்

பெண்னே......

என் பக்கத்தில்.....
உன் வெட்கம் கட்டவிழ்ந்து கொண்டதால்...
நிகழும்.........
காமதின் கழவரம்......


நி எண்ணி பார்காத.......
சில நொடியில்....
உன் கண்ணிப்பருவம் கலைந்ததடி....


வலிபனே..........

நினைத்து.. நினைத்து
நிம்மதியிழந்த நிலையில்.......
உன் நிஜங்லின்....
நிர்கதி......

நி அழுது அழுது...
அனலாயி போன விழியில் ......
கறுகும்........
கத்லியின்....
கடைசியுருவம்.........

கவி முக்சீன்......

No comments: